தேங்காய் எண்ணெய் குளியல் போட்ட பெண்ணுக்கு நேர்ந்த அவஸ்தை
Loading… தேங்காய் எண்ணெய்யில் குளித்த பெண் குளியல் தொட்டியில் மாட்டிக்கொண்டு 30 நிமிடம் வெளியே வரமுடியாமல் தவித்துள்ளார். அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண்மணி ஒருவர் மார்பக வலி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால், உடல் சுறுசுறுப்போடு இயங்குவதற்காக தேங்காய் எண்ணெய் குளியல் எடுத்துள்ளார். அளவுக்கதிகமான தேங்காய் எண்ணெய்யை உடலில் தேய்த்துக்கொண்டு குளியல் தொட்டியில் சென்று அமர்ந்துள்ளார். Loading… தொட்டியில் அமர்ந்த பின்னர், இவரால் எழுந்திருக்க முடியவில்லை. எவ்வளவு முயற்சி செய்தும் வழுக்கி கொண்டே சென்றுள்ளது. இதனால் சுமார் … Continue reading தேங்காய் எண்ணெய் குளியல் போட்ட பெண்ணுக்கு நேர்ந்த அவஸ்தை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed